நாகர்கோவிலில் கையுறை தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!!

குமரி: நாகர்கோவிலில் கையுறை தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து அவர்களிடம் முதல்வர் குறைகளை கேட்டறிந்தார். கையுறை தொழிற்சாலையில் 147 புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Related Stories: