தமிழகம் அரசலாறு தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!! Jan 13, 2026 தஞ்சாவூர் ஹரிஷ் கும்பகோணம் தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே அரசலாறு தடுப்பணையில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் ஹரிஷ் (17) நீரில் மூழ்கி உயிரிழந்தார். நண்பர்களுடன் தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி ஹரிஷ் உயிரிழப்பு; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது! : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
திமுக சார்பில் பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தந்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
நடிகை ஸ்ரீதேவியின் சொத்து தொடர்பான வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பாலியஸ்டர் நூல் விலை உயர்வால் வரும் 25ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தம்: நாளை முதல் 25% விலை அதிகரிப்பு: எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு விசாரணை சரியான முறையில் செல்கிறது: பெற்றோர் ஒத்துழைக்க ஐகோர்ட் கிளை அறிவுரை
விஜய் படங்களுடன் ஸ்டிக்கர் ஒட்டி தவெக நிர்வாகி அருண்ராஜ் பதுக்கிய சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்: திருச்செங்கோடு அருகே பரபரப்பு
3 கொலை, கட்டப்பஞ்சாயத்து என 30 வழக்கில் தலைமறைவு: பிரபல ரவுடி தொப்பை கணேஷ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை: மாதவரம் ரவுண்டனா அருகே எஸ்.ஐ., காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடியபோது அதிரடி