புதுச்சேரியில் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்ப அலை வீசக்கூடும்: மாவட்ட ஆட்சியர் மணிகண்டன்

புதுச்சேரி: புதுச்சேரியில் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்ப அலை வீசக்கூடும் என மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் கூறியுள்ளார். வெப்ப அலை வீசும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் மருத்துவ வசதி ஏற்படுத்தி தரப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரை அரசு பள்ளி மாணவர்கள் காணும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Related Stories: