தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கண்டகபெயில் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 30 பேர் காயம்..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கண்டகபெயில் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 30 பேர் காயமடைந்தனர். கிருஷ்ணகிரி சென்னசத்திரத்தில் இருந்து துக்க நிகழ்வுக்கு சென்றபோது சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Related Stories: