தமிழகம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கண்டகபெயில் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 30 பேர் காயம்..!! Feb 28, 2023 கந்தகபீல் பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம் தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கண்டகபெயில் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 30 பேர் காயமடைந்தனர். கிருஷ்ணகிரி சென்னசத்திரத்தில் இருந்து துக்க நிகழ்வுக்கு சென்றபோது சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு: தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி “மே தின” வாழ்த்து..!!
கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5% தள்ளுபடியுடன் சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேருக்கு சிபிசிஐடி சம்மன்
கோவை தொகுதியில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய மனு தள்ளுபடி
இபாஸ் உத்தரவை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை தேவை! தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை!!