பொன்னேரி ரயில் நிலையம் அருகே புறநகர் ரயிலை நிறுத்தி இரு தரப்பு கல்லூரி மாணவர்கள் மோதல்

பொன்னேரி: பொன்னேரி ரயில் நிலையம் அருகே புறநகர் ரயிலை நிறுத்தி இரு தரப்பு கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுப்பட்டுள்ளார். கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயிலை நிறுத்தி கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார். காயம் அடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: