தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை

தென்காசி: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு விடுமுறை அறிவித்து தென்காட்சி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: