தமிழகம் வீரகனனூரில் 5 செ. மீ. மழை பதிவு dotcom@dinakaran.com(Editor) | Jan 31, 2023 Veerakanur சேலம்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் வீரகனனூரில் 5 செ. மீ. மழை பதிவாகியுள்ளது. நெல்லை நாலுமுக்கு 4 செ. மீ. ஸ்ரீவைகுண்டம், நெல்லை ஊத்து, காக்கச்சியில் தலா 3 செ. மீ. மழை பெய்துள்ளது.
சாலை விரிவாக்கத்துக்காக தோண்டியபோது 2 அடியில் இருந்து 6 அடி உயரத்தில் வெளிப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம்-7ம் நூற்றாண்டை சேர்ந்தது
வால்பாறை பகுதியில் புதிய பேருந்து நிலையத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு
நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி தாய் பலி மணமேடையில் கண்ணீருடன் கலங்கி நின்ற மணப்பெண்-தாயாக இருந்து காப்பேன் - மணமகன் உருக்கம்
‘தீவிர பெனடிக்ட் ஆன்றோ தலைமை ரசிகர்கள், குமரி மாவட்டம்’ குமரி ஆபாச பாதிரியாருக்கு ரசிகர் மன்றம்-திருமண விழாவிற்கு பிளக்ஸ் வைத்த இளைஞர்களால் பரபரப்பு
நாகர்கோவில் அருகே கையில் கண்ணாடி விரியன் பாம்புடன் மிரட்டிய மூதாட்டி-மாநகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் ஓட்டம்
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு
இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு விசாரணைக்காக திகார் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட காஜா மொய்தீன், சையத் அலி நவாஸ்: திருவள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்