கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வடபுதூரில் குடிபோதை தகராறில் தம்பியை குத்திக்கொன்ற அண்ணன் கைது..!!

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வடபுதூரில்  குடிபோதை தகராறில் தம்பியை குத்திக்கொன்ற அண்ணன் கைது செய்யப்பட்டார். குடிபோதை தகராறில் தம்பி ஆறுச்சாமியை குத்திக்கொன்ற அண்ணன் மகாலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: