தமிழகம் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வடபுதூரில் குடிபோதை தகராறில் தம்பியை குத்திக்கொன்ற அண்ணன் கைது..!! Jan 04, 2023 கோவாய் மாவட்டம் ஜினாத்துகடவு வடப்பூர் கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வடபுதூரில் குடிபோதை தகராறில் தம்பியை குத்திக்கொன்ற அண்ணன் கைது செய்யப்பட்டார். குடிபோதை தகராறில் தம்பி ஆறுச்சாமியை குத்திக்கொன்ற அண்ணன் மகாலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!