சென்னை: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து 17 பேர் உயிரிழந்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
சென்னை: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து 17 பேர் உயிரிழந்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது