தமிழகம் குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை Aug 09, 2022 கூத்தலம் மெய்ன் தென்காசி: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை மிகுந்த விழிப்புடன் செயலாற்ற வேண்டும்: திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1.58 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் தயார்: சத்ய பிரத சாகு விளக்கம்
தமிழகத்தில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை; சி-விஜில் செயல் மூலம் 4,861 புகார்கள்: தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு பேட்டி
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரிய வழக்கு!!
தொகுதி மேம்பாட்டு நிதியை 75% நான் பயன்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி அவதூறு பேசியுள்ளார்: தயாநிதிமாறன் பேட்டி
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன் அவதூறு வழக்கு..!!