இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும் 4 ஈழத்தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்..!!

ராமநாதபுரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும் 4 ஈழத்தமிழர்கள் தனுஷ்கோடி அருகே தஞ்சம் அடைந்துள்ளனர். 7ம் தீடையில் தஞ்சமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரிடம் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: