பிரபல கர்நாடக இசைக்கலைஞர் சுதா ரகுநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிரான புகார் ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பிரபல கர்நாடக இசைக்கலைஞர் சுதா ரகுநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிரான புகார் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. சுதா ரகுநாதன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளுக்கு எதிராக ஜெமினி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் தெரிவித்திருந்தது. உரிமையியல் பிரச்னை தொடர்பான விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: