சென்னை காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வேதபாராயணம் பாட பிறப்பித்த உத்தரவு: ஐகோர்ட் நிறுத்தி வாய்ப்பு dotcom@dinakaran.com(Editor) | May 20, 2022 காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் Icourt சென்னை: காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வேதபாராயணம் பாட பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. வரதராஜ பெருமாள் கோயிலில் தென்கலையினர் மட்டும் பாட அனுமதி வழங்கி உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவு நிறுத்தப்பட்டுள்ளது.
குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை
உலகை வெல்லும் இளைய தமிழகத்தைப் படைப்போம்: ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 7 செ.மீ. மழை பதிவு: வானிலை மையம் தகவல்
ஆழியாறு அணையிலிருந்து, ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதிக்கு குடிநீர் வழங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திட்டம்
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 கார்கள் சேதம்
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களின் 117ஆவது பிறந்த நாள் விழா: சென்னையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
தேசிய சராசரி அளவை விட தமிழ்நாட்டில் கல்வி அறிவு அதிகம்: ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!
தி.மலை, கள்ளக்குறிச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாத்திரையினால் உடல் உபாதை ஏற்பட்டது: சுகாதார செயலர் விளக்கம்