நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பெற்றோர் ஒன்று சேருவதற்காக 12ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சிங்களந்தாபுரத்தில் 12ம் வகுப்பு மாணவர் தருண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது இறப்பிலாவது தாய், தந்தை ஒன்று சேர வேண்டும் என கடிதம் எழுதி வைத்து விட்டு தருண் தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories: