இந்தியா உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு!! May 07, 2022 உத்திரப்பிரதேசம் மதுரா லக்னோ : உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.நொய்டாவுக்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்று கொண்டு இருந்த போது, யமுனா விரைவு வழிச்சாலையில் நடந்த விபத்தில் 7 பேர் பலியாகினர்.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு