மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார் திமுக உறுப்பினர் பி.வில்சன்

டெல்லி: மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை திமுக உறுப்பினர் பி.வில்சன் தாக்கல் செய்தார். இந்திய அமைப்புச் சட்டம் 200-ல் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் பேசிய அவர்; சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுத்து ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் வகுக்க வேண்டும் என கூறினார்.

Related Stories: