ஐஏஎஸ் கேடர் விதிகளில் மாற்றம் கொண்டுவரக்கூடாது!: பிரதமருக்கு மே.வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்..!!

கொல்கத்தா: ஐஏஎஸ் கேடர் விதிகளில் உள்ள வரைவு திருத்தத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். ஐஏஎஸ் கேடர் விதிகளில் மாற்றம் கொண்டுவரக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு, மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: