தமிழகம் ஸ்ரீ முஷ்ணம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் பக்கச்சுவரில் விரிசல் Nov 05, 2021 ஸ்ரீ முஸ்னா கடலூர்: ஸ்ரீ முஷ்ணம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் பக்கச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கல்பாடி-காவனூர் இடையே உள்ள தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட உத்தரவு: சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ வசதியுடன் மின்னணு டிக்கெட் இயந்திரம் அறிமுகம்: கிரெடிட், டெபிட் கார்டு முலம் பணம் செலுத்தலாம்
சென்னையில் மீண்டும் ஒரு பதறவைக்கும் சம்பவம்; சிறுவனை கடித்து குதறிய காவலர் வீட்டு நாய்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை