பாலியல் தொல்லை: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி போக்சோ வழக்கில் கைது

சென்னை: பாலியல் தொல்லை  கொடுத்தாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் சிக்கி, பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி பார்த்தசாரதி ஆந்திர பிரதேசத்தின் சித்தூரில் வைத்து தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: