ரெம்டெசிவிர் விற்பனை மையங்களின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க கமல்ஹாசன் வலியுறுத்தல் !

சென்னை: ரெம்டெசிவிர் விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் உடனடியாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: