புதுக்கோட்டை அருகே முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

புதுக்கோட்டை: ஆலங்குடி முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. 550 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

Related Stories: