புதுச்சேரில் நிவர் புயலால் 1000 ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு: வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன்

புதுச்சேரி: புதுச்சேரில் நிவர் புயலால் 1000 ஹெக்டேர் பயிர்கள் மழை வெள்ளத்தில் முழ்கியுள்ளதாக புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் கூறியுள்ளார். 7000 ஹெக்டேர் விளைநிலங்களுக்கு அரசே ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 425 வீதம் பயிர் காப்பீடு செய்துள்ளதாக புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: