தியாகதுருகம் பேரூராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மூடல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேரூராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  தியாகதுருகம் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: