தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய தலைவர் தேர்தல்: ஆட்சியர் கண்காணிப்பில் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய தலைவர் தேர்தலை மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய தலைவர் தேர்தலை நடத்தாததை எதிர்த்து முத்துலட்சுமி என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: