கொரோனா பீதியால் சவூதி மதினாவுக்கு உம்ரா யாத்திரை செல்ல தமிழக பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

சவூதி: கொரோனா பீதியால் சவூதியில் உள்ள மதினாவுக்கு உம்ரா யாத்திரை செல்ல தமிழக பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய அரசு உத்தரவால் சென்னையில் இருந்து செல்ல வேண்டிய பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் செல்ல வேண்டிய தமிழக பயணிகள் 250 பேர் தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: