வேளச்சேரி: வேளச்சேரியில் 10ம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வேளச்சேரி, விஜய நகரை சேர்ந்தவர் அஜித் பாஷா (23). தனியார் நிறுவன ஊழியர். இவர், அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலித்து வந்துள்ளார்.