சென்னை ஜாபர்கான் பேட்டையில் வசிக்கும் ஏ+ பிரிவு ரவுடி சம்போ தினேஷ் கைது

சென்னை: சென்னை ஜாபர்கான் பேட்டையில் வசிக்கும் ஏ+ பிரிவு ரவுடி சம்போ தினேஷ் (39) கைது; அவரிடமிருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கொலை, கொலை முயற்சி என 45க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைதான ரவுடிக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: