பட்டுக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பள்ளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழந்துள்ளார். கோட்டாகுடியில் ஏற்பட்ட விபத்தில் பள்ளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் வீரமாரிமுத்து(48) உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த திமுக வார்டு கவுன்சிலரின் கணவர் முனியாண்டி(55), பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: