ஏ.சி. எந்திர விபத்தில் திடீர் திருப்பம் : கூலிப் படை மூலம் கொலையா என போலீஸ் சந்தேகம்

விழுப்புரம் ; திண்டிவனத்தில் ஏ.சி. எந்திரம் வெடித்து 3 பேர் உயிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் புதிய கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. குடும்பத் தகராறில் 3 பேரும் கூலிப் படை மூலம் கொலை செய்யப்பட்டனரா என்று போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: