பத்தனம்திட்டா: பக்தர்களுக்கு நான் துணை நிற்பேன் என அர்ச்சகர் கண்டராரு ராஜீவராரு கூறியுள்ளார். மேலும் சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் வந்தால், கோயில் அடைக்கப்படும் என்றும் நானும் கோயிலை விட்டு இறங்கி சென்று விடுவேன் எனவும் கூறியுள்ளார்.
பத்தனம்திட்டா: பக்தர்களுக்கு நான் துணை நிற்பேன் என அர்ச்சகர் கண்டராரு ராஜீவராரு கூறியுள்ளார். மேலும் சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் வந்தால், கோயில் அடைக்கப்படும் என்றும் நானும் கோயிலை விட்டு இறங்கி சென்று விடுவேன் எனவும் கூறியுள்ளார்.