டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் விமானநிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து!

டெல்லி: டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் விமானநிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. வாகனங்கள் மீது மேற்கூரை விழுந்ததில் 4 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. தொடர்ந்து கனமழை பெய்து வரும்நிலையில், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சுரங்கப்பாதைகளில் தேங்கும் தண்ணீரில் வாகனங்கள் சிக்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

 

The post டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் விமானநிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! appeared first on Dinakaran.

Related Stories: