சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது இதில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் தவிர நடிகர், நடிகைகள் என எல்லா தரப்பினரும் பங்கேற்றனர். யோகா செய்வதி லும் ஒரு வித்தியாசம் காட்ட வேண்டும் என்று எண்ணினார் ரகுல் ப்ரீத் சிங். வீட்டுக்குள் துப்பட்டாவை மேல்தளத்தில் உள்ள கம்பியில் கட்டி தொங்கவிட்டார். பிறகு அந்த துப்பாட்டாவில் தனது கால்களையும், இடுப்பையும் சுற்றிக்கொண்டு தலை கீழாக தொங்கியபடி யோகாசனம் செய்தார். அப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.