கோயில் சிலைகள் திருட்டு வழக்கு தொடர்பாக சிலை கடத்தல் மன்னன் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

கும்பகோணம்: கோயில் சிலைகள் திருட்டு வழக்கு தொடர்பாக சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் சிலைகள் திருட்டு தொடர்பாக சுபாஷ் கபூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளார். வழக்கின் அடுத்த விசாரணையை அக். 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. …

The post கோயில் சிலைகள் திருட்டு வழக்கு தொடர்பாக சிலை கடத்தல் மன்னன் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: