டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது: மாநில முதலமைச்சர்கள், துணை ஆளுநர்கள் உள்ளிட்டேர் பங்கேற்பு!

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் கூட்டத்தில் தேசியக்கல்வி கொள்கை, நகராட்சி நிர்வாகம் பற்றி விவாதம் நடைபெற்று வருகிறது. மாநில முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்….

The post டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது: மாநில முதலமைச்சர்கள், துணை ஆளுநர்கள் உள்ளிட்டேர் பங்கேற்பு! appeared first on Dinakaran.

Related Stories: