பட்டப்பகலில் பொதுமக்கள் முன் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்தது. சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து போலீசார் ராட்சத கிரேன் மூலம் கன்டெய்னரை அகற்றி தாய், மகள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கன்டெய்னர் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post பல்லடம் நால்ரோட்டில் சோகம் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து தாய், மகள் உடல் நசுங்கி பலி appeared first on Dinakaran.
