இந்தியா மராட்டிய பள்ளிகளில் 3வது மொழியானது இந்தி..!! Apr 17, 2025 மராட்டிய மும்பை: மராட்டிய மாநில பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இந்தி 3வது மொழியானது. தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப் படுத்தியுள்ளதால் மராட்டியத்தில் 3-வது மொழியாக இந்தி கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. The post மராட்டிய பள்ளிகளில் 3வது மொழியானது இந்தி..!! appeared first on Dinakaran.
கேரளாவில் பாஜ ஆட்சியமைத்தால் முந்தைய அரசுகளின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்: பாலக்காட்டில் பிரதமர் மோடி பேச்சு
தேர்தலில் பணத்திற்கு சீட் வழங்கியதாக சர்ச்சை காங். தலைவர்கள் மீதான புகார் தீவிரமானது: முதல்வர் பினராயி விஜயன் கருத்து
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மேலும் 2 எல்பிஜி கப்பல்கள் இந்தியா நோக்கி வருகின்றன: ஒருநாள் தேவைக்கு போதுமானது
மேற்கு ஆசியா போரால் உருவாகி உள்ள சவாலான சூழலை எதிர்கொள்ள மக்கள் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு
ஊடுருவலை தடுத்தால் மட்டும் போதாது அசாமில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்ப வேண்டும்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சு
திருமணமானவருடன் விவாகரத்து பெறாமல் ‘லிவ்-இன்’ உறவு ஜோடிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி
நாட்டிலுள்ள அனைத்து பங்க்-களிலும் போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது: ஒன்றிய அரசு விளக்கம்.
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம்; சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி ஆலோசனை: கடல்சார் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தல்
ராம நவமி ஊர்வலத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தி அச்சுறுத்திய பாஜக எம்எல்ஏ: போலீஸ்காரர் சஸ்பெண்ட்; வழக்குப்பதிவு