முதிய தம்பதியை கட்டிப் போட்டு பணம், நகை கொள்ளை..!!

திருச்சி: மணப்பாறை அருகே எம்.இடையபட்டியில் முதிய தம்பதியை கட்டிப் போட்டு பணம், நகை கொள்ளை முடிக்கப்பட்டுள்ளது. மகாலிங்கம் கமலவேணி தம்பதியின் கை, கால்களை கட்டிப் போட்டு 21 சவரன் நகை, பணம் கொள்ளை அடித்தனர்.

The post முதிய தம்பதியை கட்டிப் போட்டு பணம், நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.

Related Stories: