தென்காசி: குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் பெய்த மழையால் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அருவிகளில் குளிக்க நேற்று இரவு தடை விதிக்கப்பட்டிருந்தது.