அப்போது தனது ராட்வீலர் நாயை ஏவி விட்டு முதியவரை கடிக்க வைத்த கவியரசன் அவரது மனைவி முன்பு அரை நிர்வாணமாக்கி கொடுமை படுத்தி உள்ளார். இதனை தட்டி கேட்க சென்ற அப்பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரையும் ராட்வீலர் நாய் தொடை பகுதியில் கடித்தது. இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ஆக்ரோஷ தன்மை கொண்ட ராட்வீலர் நாயை ஏவி பொதுமக்களை அச்சுறுத்திய நபர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்தனர்.
The post சென்னை கொளத்தூர் பகுதியில் ராட்வீலர் நாயை ஏவி விட்டு முதிய தம்பதியை தாக்கிய உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.
