குறிப்பாக சென்னை எழும்பூர் – கடற்கரை மார்க்கத்தில் சிக்னல் பிரச்சனையானது கண்டறியப்பட்டதாகவும், தொடர்ந்து அது சரி செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லக்கூடிய அனைத்து மின்சார ரயில்களும் தற்போது வழக்கம் போல் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.
டெலிகாம் அலுவலகத்தின் முதல் மாடியில் ஏற்பட்ட தீயை அனைக்க வேப்பேரியில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
The post சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள டெலிகாம் அலுவலகத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.