உடனே மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடினார். டீன் சத்தியபாமா அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்பி ஆசிஷ் ராவத் மற்றும் போலீசார், பெண் பயிற்சி மருத்துவரை தாக்கிய மர்ம நபர் யார், வழிப்பறிக்காக வந்த நபரா அல்லது தனிப்பட்ட காரணமாக தாக்குதல் நடத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பயிற்சி மருத்துவர்கள் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
The post சிவகங்கை ஜிஹெச்சில் பெண் மருத்துவர் மீது மர்ம நபர் தாக்குதல்: பணி புறக்கணித்து போராட்டம் appeared first on Dinakaran.