பால் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை: பால் விலையை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். பால் உற்பத்தியாளர்களும் ஏழை, வாங்கி பருகும் மக்களும் ஏழை. எனவே தனியார் பால் விலையை உயர்த்தினாலும், பால் விலையை உயர்த்தும் எண்ணம் தமிழ்நாடு அரசிற்கு இல்லை. தனியார் பால் லிட்டருக்கு ரூ.56க்கு விற்கப்படும் நிலையில் அரசு ரூ.40க்கு மட்டுமே விற்கிறது என சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.

The post பால் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: