சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கு: 2 பேர் ஈரோடு நீதிமன்றத்தில் சரண்

ஈரோடு: சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கில் 2 பேர் ஈரோடு நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். சலீம் மற்றும் ஜீவகன் ஆகியோர் ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். ஈரோடு நசியனூரில் சேலத்தைச் சேர்ந்த ரவுடி ஜான் நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார். ரவுடி ஜான் கொலை வழக்கில் நேற்று 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 5 பேர் இன்று பிடிபட்டனர்.

The post சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கு: 2 பேர் ஈரோடு நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.

Related Stories: