குற்றம் செங்குன்றம் அருகே 23 கிலோ கஞ்சா பறிமுதல் Mar 13, 2026 செங்குன்ராம் திருவள்ளூர் பிரசாந்த் பாடி ஒடிசா திருவள்ளூர்: செங்குன்றம் அருகே கடத்தி கொண்டுவரப்பட்ட 23 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒடிசாவைச் சேர்ந்த பிரசண்ட் பாடி கைது செய்யப்பட்டார்
காரில் கடத்தி மயக்க ஸ்பிரே அடித்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திடீர் திருப்பம் சரியாக படிக்க முடியாத மன உளைச்சலால் விஜய் ரசிகை பொய் புகார் கொடுத்தது போலீஸ் விசாரணையில் அம்பலம்: மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து வழக்கை திரும்ப பெற்றார்
பிளஸ் 2 மாணவி கொடூர கொலை: பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: கிராம மக்கள் தொடர் மறியல்; தூத்துக்குடி அருகே பரபரப்பு
திருச்சியில் இருந்து புராஜக்ட் செய்ய அடையார் சிஎல்ஆர்ஐ நிறுவனம் வந்த போது சென்னையில் பி.டெக் மாணவியை காரில் கடத்தி மயக்க ஸ்பிரே அடித்து பாலியல் தொந்தரவு