குற்றம் திருச்சுழி அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய், மகள் கைது Mar 11, 2026 விருதுநகர் திருச்சுழி லோகம்பால் மூடதி அம்பிகா விருதுநகர்: திருச்சுழி அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய், மகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதாட்டி அம்பிகா கொலை வழக்கில் லோகாம்பாள், அவரது 17 வயது மகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
7 பேர் கொண்ட சர்வதேச சைபர்குற்ற கிரிப்டோ மாற்று கும்பல் இணையவழி குற்றப்பிரிவினரால் ராமநாதபுரத்தில் கைது
நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த 2 ரவுடிகள் கொடூரமாக வெட்டி கொலை: 8 பேர் கும்பல் பிடிபட்டது; பல்லாவரத்தில் பயங்கரம்; போலீசார் விசாரணை
அத்துமீறி குடியிருப்புக்குள் நுழைந்ததை கேட்டதால் ஆத்திரம் தாக்குதலில் காயமடைந்த செக்யூரிட்டி பரிதாப பலி: டெலிவரி ஊழியர் மீது கொலை வழக்கு