தர்மபுரி அடுத்த ஏமனூர் வனப்பகுதியில் யானையை வேட்டையாடி தந்தங்களை வெட்டி எடுத்த இருவர் கைது

தர்மபுரி : தர்மபுரி அடுத்த ஏமனூர் வனப்பகுதியில் யானையை வேட்டையாடி தந்தங்களை வெட்டி எடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர். யானையின் தந்தங்கள் சேலம் காரைக்காடு கிராமத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 1ம் தேதி, ஆண் யானை வேட்டையாடப்பட்டு, தந்தங்கள் வெட்டி எடுத்து, யானை எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

The post தர்மபுரி அடுத்த ஏமனூர் வனப்பகுதியில் யானையை வேட்டையாடி தந்தங்களை வெட்டி எடுத்த இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: