கன்னியாகுமரி அஞ்சுகிராமம் பகுதியில் நகைக்கடைக்குள் புகுந்து 131 சவரன் கொள்ளை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அஞ்சுகிராமம் பகுதியில் நகைக்கடைக்குள் புகுந்து 131 சவரன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகைக் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்துச் சென்றவர்களை அஞ்சுகிராமம் போலீசார் தேடிவருகின்றனர்.

The post கன்னியாகுமரி அஞ்சுகிராமம் பகுதியில் நகைக்கடைக்குள் புகுந்து 131 சவரன் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: