தமிழ்நாடு அரசு கடந்த டிசம்பர் 2024 இல் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ஒன்றிய அரசு எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கான ப்ரீ-மெட்ரிக் மற்றும் போஸ்ட்-மெட்ரிக் உதவித் தொகைகளுக்கான வருமான உச்சவரம்பை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு மாணவர்களைப் போலவே 8 லட்சமாக உயர்த்தவலியுறுத்தியது. தமிழ்நாடு அரசின் இந்த முன்மொழிவின் மீது ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.
The post எஸ்.சி, எஸ்,டி, ஓபிசி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சரவரம்பை அதிகரிக்க வேண்டும்: மக்களவையில் கனிமொழி எம்.பி. கோரிக்கை appeared first on Dinakaran.
