அவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத்துறை படையினர் மற்றும் காவல்துறையினர் உள்பட 9 துறைகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 15 நாள்களுக்கு பிறகு சுரங்க விபத்தில் சிக்கிய ஒருவரின் உடல் நேற்று மீட்கப்பட்டது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
The post 15 நாள்களுக்கு பிறகு தெலங்கானா சுரங்க விபத்தில் ஒருவரின் உடல் மீட்பு appeared first on Dinakaran.
