சென்னையில் அமைகிறது செமிகண்டக்டர் ஆலை..!!

சென்னை: இந்தியாவில் தனது முதல் செமிகண்டக்டர் ஆலையை மலேசியாவை சேர்ந்த விசிஐ குளோபல் நிறுவனம் சென்னையில் அமைக்கிறது. சென்னைக்கு அருகில் 25,000 சதுர அடியில் ரூ.305 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைகிறது. kinesis Manufacturing Solutions நிறுவனத்துடன் இணைந்து செமிகண்டக்டர் தொழிற்சாலையை விசிஐ குளோபல் நிறுவனம் அமைகிறது.

The post சென்னையில் அமைகிறது செமிகண்டக்டர் ஆலை..!! appeared first on Dinakaran.

Related Stories: